tag:blogger.com,1999:blog-4110730972595519311.post3180002472657735856..comments2023-04-06T01:25:41.269-07:00Comments on ஹாப்பி: நவராத்திரி நாயகியர் (5)..happyhttp://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4110730972595519311.post-72954145579499521652016-10-07T05:19:04.294-07:002016-10-07T05:19:04.294-07:00பெரிப்பா சூப்பரா கமெண்ட் போட்டு உற்சாக படுத்திண...பெரிப்பா சூப்பரா கமெண்ட் போட்டு உற்சாக படுத்திண்டே வரேள்.. சந்தோஷமா இருக்கு..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-58854462759776343822016-10-07T05:17:31.659-07:002016-10-07T05:17:31.659-07:00ஐயோ...கோபு பெரிப்பா... என்னல்லாமோ சொல்லி என்னை சங...ஐயோ...கோபு பெரிப்பா... என்னல்லாமோ சொல்லி என்னை சங்கோஜப்பட வைக்கறேளேhappyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-59985068664410011772016-10-06T22:34:31.477-07:002016-10-06T22:34:31.477-07:00//குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிர...//குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் யூகம். 'காத்தாயி' என்று சொல்கிற கிராம தேவதைதான் காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்.//<br /><br />ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும். உன் யூகம் மிகவும் சிறப்பாகவே உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />மேலும் இனிதே தொடரட்டும் ........வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-55025826615983975422016-10-06T22:32:43.340-07:002016-10-06T22:32:43.340-07:00//இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நா...//இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம்.//<br /><br />ஆஹா, மிக அருமையான உதாரணமாக உள்ளது இது. <br /><br />இறுதியில் ஸாந்தமாக ஆகணும். மனதில் ஸாந்தி (நிம்மதி) ஏற்படணும். அதுதான் மிகவும் முக்கியமானதாகும். <br /><br />கோடி கோடியாக பணமும் வசதி வாய்ப்புகளும் இருந்து என்ன பயன்? மனதுக்கு ஸாந்தி அல்லவா தேவைப்படுகிறது. அதுதானே உண்மையான மகிழ்ச்சியை நமக்குத் தரக்கூடும். <br /><br />அதனால் தானே ’ஸாந்திக் கல்யாணம்’ என்றே ஒரு சடங்கே நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். :)<br /><br />//குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.//<br /><br />ஞானப் பாலினை, இங்கு தன் எழுத்தின் மூலம் குடம் குடமாக ஊட்டியுள்ள ‘ஹாப்பி தேவி’ இந்த அனுக்கிரஹத்தைச் செய்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-86884311802024037872016-10-06T22:22:59.459-07:002016-10-06T22:22:59.459-07:00//சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்...//சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்தப் பிரேமையுடனே நாமும் வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும்.//<br /><br />நான் எங்கட ஹாப்பிக்குழந்தையை ஒருவித பிரேம பக்தியுடன், இப்போதெல்லாம் வழிபட்டு வருவதையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாமோ !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com