tag:blogger.com,1999:blog-4110730972595519311.post4386237600152337445..comments2023-04-06T01:25:41.269-07:00Comments on ஹாப்பி: சில கேள்விகள் பதில்கள்..happyhttp://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4110730972595519311.post-66308234010317409722016-09-11T06:50:43.697-07:002016-09-11T06:50:43.697-07:00ஆமா சின்ன சின்னதா8-- பகுதியா போட்டிருக்கணும் தோணவே...ஆமா சின்ன சின்னதா8-- பகுதியா போட்டிருக்கணும் தோணவேல்ல... சொல்லித்தர பெரிப்பா இருக்கும்போது எனக்கென்ன கவலை.ஈஸ்வரோ ரஷது.....happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-23861593674417957212016-09-11T06:48:34.719-07:002016-09-11T06:48:34.719-07:00இல்ல பெரிப்பா நானாக எதுமே சொல்லல படிச்சதை தான் பி...இல்ல பெரிப்பா நானாக எதுமே சொல்லல படிச்சதை தான் பிடிச்சதைதான் சொல்றேன்<br />happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-19858715999034338782016-09-11T06:47:12.714-07:002016-09-11T06:47:12.714-07:00ஹா ஹா... இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது பெரிப்ப...ஹா ஹா... இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது பெரிப்பா...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-58376888369690931012016-09-11T06:46:01.896-07:002016-09-11T06:46:01.896-07:00ஸாரி...திருமூலர்.....திருவாசகம்னு டைப் பண்ணினா த...ஸாரி...திருமூலர்.....திருவாசகம்னு டைப் பண்ணினா தப்பாயிடுத்து....<br />happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-13400273521473262062016-09-11T06:44:36.794-07:002016-09-11T06:44:36.794-07:00ஆமா பெரிப்பா தினுமூலர் சொல்லாத விஷயமே இல்ல. படிக்...ஆமா பெரிப்பா தினுமூலர் சொல்லாத விஷயமே இல்ல. படிக்க படிக்க ஆச்சரியம்தான்happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-11784496141002635352016-09-11T06:42:58.635-07:002016-09-11T06:42:58.635-07:00இந்த " கோபால" கிருஷ்ண பெரிப்பாவுக்கு அ...இந்த " கோபால" கிருஷ்ண பெரிப்பாவுக்கு அந்த கிருஷ்ணர் மேல பொறாமையா...தாங்காது பெரிப்பா....))))happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-36949331856233653662016-09-11T06:40:58.389-07:002016-09-11T06:40:58.389-07:00கோபு பெரிப்பா நீங்க பெரிய படிப்பாளி.. உங்களுக்கு த...கோபு பெரிப்பா நீங்க பெரிய படிப்பாளி.. உங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது. என்னை குஷி படுத்த இப்படி சொல்றேளா..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-83383105755781396292016-09-11T06:39:07.235-07:002016-09-11T06:39:07.235-07:00இல்ல பெரிப்பா. என் கல்யாணத்துல பெரிய சிக்கல் இருக...இல்ல பெரிப்பா. என் கல்யாணத்துல பெரிய சிக்கல் இருக்கு மெயில்ல சொல்ல கூட தயக்கமா இருக்கு . இங்கயும் எதுவும் சொல்ல முடியாது...<br />happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-88389706073963669052016-09-11T06:35:17.469-07:002016-09-11T06:35:17.469-07:00நானும் புக்ல படிச்சத தானே சொல்லி இருக்கேன்.நானும் புக்ல படிச்சத தானே சொல்லி இருக்கேன்.happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-44588285740455078732016-09-11T06:33:35.569-07:002016-09-11T06:33:35.569-07:00இப்ப வந்துட்டேளே..சந்தோஷம்.இப்ப வந்துட்டேளே..சந்தோஷம்.happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-9216778151244477362016-09-11T05:32:41.594-07:002016-09-11T05:32:41.594-07:00இந்த எட்டுக் கேள்விகளுக்கான பதில்களையும் தனித்தனிய...இந்த எட்டுக் கேள்விகளுக்கான பதில்களையும் தனித்தனியாக எட்டு பதிவுகளாகக் கொடுத்திருக்கலாம். இது எங்கட ’ஹாப்பி’ போலவே மஹா முரட்டுப்பதிவாக உள்ளது. எனினும் படிக்க சந்தோஷமாகவே ஹாப்பியாகவே உள்ளது. <br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-14868075970312545652016-09-11T05:30:27.776-07:002016-09-11T05:30:27.776-07:00கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை வதம் செ...கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த பிறகே தீபாவளி என்ற ஒன்று ஆரம்பித்துள்ளதாக நான் அறிகிறேன்.<br /><br />அதனாலேயே அதற்கு முந்திய ஸ்ரீ ராமாவதாரத்தில், ஸீதைக்கும் இராமருக்கும் தலை தீபாவளியே கொண்டாட முடியவில்லை என்றும் வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.<br /><br />ஆனால் நீ இங்கு ஏதேதோ மாற்றிச் சொல்வதாக எனக்குப் படுகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-78935298407249398312016-09-11T05:26:18.956-07:002016-09-11T05:26:18.956-07:00//கற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்க...//கற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும்.//<br /><br />உண்மையே. இவற்றையெல்லாம் உன் மூலம் கேட்கவே சந்தோஷமாக உள்ளது.<br /><br />//(வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)//<br /><br />ஆஹா. இதையும் விடாமல் இங்கு சொல்லியிருக்கிறாய். எனக்கும் கட்டிப்பிடி வைத்தியம் என்றால் எப்போதுமே மிகவும் பிடிக்கும். :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-68024760933493639982016-09-11T05:22:02.937-07:002016-09-11T05:22:02.937-07:00//இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில...//இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்புகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது.<br /><br />நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.//<br /><br />நம் வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் போன்றவற்றில் இல்லாத விஞ்ஞான அறிவு வேறு எதிலுமே கிடையாது. <br /><br />நம் வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்களில் இல்லாத எதையும் இன்று விஞ்ஞானத்தில் புதிதாகக் கண்டுபிடித்து விடுவது இல்லை.<br /><br />அந்த பழமையான வேத சாஸ்திர புராணங்களைப் படிக்காமல், பாதுகாக்காமல், அலட்சியப்படுத்தி வந்துள்ளதால் நாம் இழந்துள்ளவை ஏராளமாகவே உள்ளன. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-47848697275140055452016-09-11T05:14:50.902-07:002016-09-11T05:14:50.902-07:00//கிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வ...//கிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.<br />கிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். //<br /><br />அடேங்கப்பா ! இதனைக்கேட்கவே எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது .... அந்த ஸ்ரீகிருஷ்ணன் மேல். :)))))<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-42486272442548733422016-09-11T05:12:44.431-07:002016-09-11T05:12:44.431-07:00விதுரன் பற்றிய செய்தியும், ஏன் அவனின் வாரிசுகள் பற...விதுரன் பற்றிய செய்தியும், ஏன் அவனின் வாரிசுகள் பற்றிய செய்திகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் பற்றியும் உன் மூலம் இன்று அறிந்துகொண்டேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-45920481667975998962016-09-11T05:09:02.441-07:002016-09-11T05:09:02.441-07:00//இதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்ப...//இதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.//<br /><br />பொதுவாக அந்த நேரத்தில் யாருக்கும் எதையும் நினைக்கத்தோன்றாதே :))))) <br /><br />இதனை மிகவும் தாமதமாக எனக்குச் சொல்லியிருக்கிறாய். <br /><br />நீயாவது அதுபோன்ற சமயங்களில் நற்சிந்தனையுடன் இருக்கப் பார்க்கவும். உனக்குத்தான் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. :))))) <br /><br />உனக்கு என் இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் + ஆசீர்வாதங்கள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-28898208207756123152016-09-11T05:02:54.522-07:002016-09-11T05:02:54.522-07:00புராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள் பற்றியும் அவர்...புராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள் பற்றியும் அவர்கள் இன்றும் எந்தெந்த ரூபத்தில், எங்கெங்கெல்லாம் எப்படி காட்சியளித்து வருகிறார்கள் என்பது பற்றியும் சொல்லியுள்ளது அழகாகவும் உண்மையாகவும் ஒத்துக்கொள்ளும்படியாகவும் உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4110730972595519311.post-86454555734474899562016-09-11T04:57:56.841-07:002016-09-11T04:57:56.841-07:00//அதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்க...//அதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.//<br /><br />மிக அழகான விளக்கங்கள். <br /><br />பகிர்வுக்கும் முன்னா பார்க் மூலம் தகவலுக்கும் என் நன்றிகள். <br /><br />நான் முன்னா பார்க்கிலேயே இன்று மூழ்கிப்போய் இருந்ததால் இந்தப்பதிவினை டேஷ் போர்டுக்குப் போய் கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஸாரி .... ஹாப்பி.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com